“மந்திரப்பூவும் மாயக்குதிரையும்” என்ற இந்த நாவலை சிறார்களுக்காக பிரத்யேகமாக எழுதியுள்ளேன். இது ஒரு விறுவிறுப்பான மாயாஜாலக் கதை. படிக்கத் தொடங்கினால் முழுவதையும் படித்து முடிக்கும் வரை வேறு எந்த சிந்தனையும் மனதில் எழாது. சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.