Vainavam Valartha Mahangal
வைணவம் சமயம் பக்தியையும் தமிழையும் வளர்த்த ஒரு மகாசமுத்திரம். வைணவத்தை வளர்த்த ஆச்சார்ய குருபரம்பரை மகான்களையும் அவர்களுக்கு சிஷ்யர்களாக அமைந்து வைணவம் வளர்த்த சிஷ்யர்கள் சிலரைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள். ஒரு சிறுகுறை கூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மிக கவனமாக இந்த நூலை எழுதியுள்ளேன்.
