காஞ்சிபுரம் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அன்னை காமாட்சி கோவில் தான். அன்னை காமாட்சியின் கோவிலுக்கு பலமுறை நீங்கள் சென்று வந்திருக்கலாம். இந்தக் கோவிலில் காமாட்சியை தவிர பிற சன்னதிகள் குறித்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, அங்கு என்னவெல்லாம் உள்ளது, எந்தெந்த தெய்வங்கள் உறைகின்றனர் என்பது குறித்து இந்த நூல் அலசுகிறது.