ஒரு நேர்மையான நல்லகுணம் படைத்த மின்மினி என்ற நடிகையைச் சுற்றி நடக்கும் சதி. பத்திரிகையாளரான பிரபாகர் குற்றத்தை துப்பறிந்து சதிகாரர்களைக் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான க்ரைம் நாவல். படிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்த இயலாத அளவிற்கு விறுவிறுப்புகள் நிறைந்த நாவல் இது.