பகவான் புத்தர் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும். புத்தர் பெருமானின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த நூல். மகான் புத்தரின் வாழ்க்கை ஆச்சரியங்கள் பல நிறைந்தது. அன்பான வாழ்க்கை என்றும் நமக்கு நன்மையே செய்யும் என்பதை மகான் புத்தரின் வாழ்க்கை மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். வாசித்துப் பாருங்கள். உங்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படலாம்.