இது ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல். ஒரு தவறைச் செய்தால் அதிலிருந்து தப்பிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை விவரிக்கும் நாவல் “தப்பித்தால் போதும்”.
தவறைச் செய்து விட்டு மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பதைவிட தவறே செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?
இது ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல். ஒரு தவறைச் செய்தால் அதிலிருந்து தப்பிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை விவரிக்கும் நாவல் “தப்பித்தால் போதும்”.
தவறைச் செய்து விட்டு மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பதைவிட தவறே செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?